புதுச்சேரியில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
புதுச்சேரியில் கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி







