பாமக நிறுவனர் ராமதாஸூக்கு எதிரான அவதூறு வழக்கு: ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்க உத்தரவு
முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ள இடம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸூக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கில் ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








