மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 91.66 அடியாக உயர்ந்தது.


மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 91.66 அடியாக உயர்ந்தது.
அணைக்கு விநாடிக்கு 8,563கன அடியிலிருந்து 8,830 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 91.66 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 54.56 டிஎம்சி ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...