பாம்பன் பாலம் அருகே விபத்து: ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் பலி; 3 பேர் காயம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் அருகே வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த வாகன விபத்தில் காயமடைந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேர்காயமடைந்தனர்.









