தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இன்று காலை 6.30 மணிக்கு வராகநதி மற்றும் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு இன்று காலை 6.30 மணிக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
126 அடி உயரம் அடைந்தவுடன் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் முழு நீரும் வெளியேற்றப்படும்.
அணையின் நீர் மட்டம் தற்போது 121. 28 அடியாக உள்ள நிலையில், 13 க. அடியாக நீர் வரத்து உள்ளது.