ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு: முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இன்று காலை 6.30 மணிக்கு வராகநதி மற்றும் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு இன்று காலை 6.30 மணிக்கு முதல் கட்ட வெள்ள அபாய எ

News image
சோத்துப்பாறை அணை
Updated On :12 செப்டம்பர் 2020, 5:35 am

DIN


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இன்று காலை 6.30 மணிக்கு வராகநதி மற்றும் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு இன்று காலை 6.30 மணிக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

126 அடி உயரம் அடைந்தவுடன் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் முழு நீரும் வெளியேற்றப்படும்.

அணையின் நீர் மட்டம்  தற்போது 121. 28 அடியாக உள்ள நிலையில், 13 க. அடியாக நீர் வரத்து உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.