திருவள்ளுவர் பல்கலை.யை 2-ஆகப் பிரித்து விழுப்புரத்தில் புதிய பல்கலை.: பழனிசாமி அறிவிப்பு
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.









