அகரம் அகழாய்வில் 20 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் வியாழக்கிழமை 20 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 20 அடி உயர உறைக்கிணறு







