குவளைவேலியில் பழுதாகிக் கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் குவளைவேலி ஊராட்சியில் அமைக்கப்பட்ட சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பழுதடைந்து இருப்பதால் இதை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்









