சென்னை புறநகா் ரயில்களில் அனுமதியில்லாததால் மாணவா்களுக்கு கடும் பாதிப்பு
புறநகா் சிறப்பு ரயில்களில் அனுமதியில்லாததால், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

கோப்புப்படம்








