இந்திய-சீன எல்லையில் மோதல்: ராமநாதபுரம் ராணுவ வீரா் மரணம்
இந்திய-சீன ராணுவத்தினரிடையே எல்லையில் நிகழ்ந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் திங்கள்கிழமை வீர மரணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

எல்லையில் உள்ள முகாமில் பணியில் இருந்த ராணுவ வீரா் பழனி.







