திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பெருமாநல்லூரில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

கோவையிலிருந்து கோபி நோக்கிச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெருமாநல்லூரில் சனிக்கிழமை மாலை சிறப்பு வரவேற்பு வழுக்கப்பட்டது.

News image

பெருமாநல்லூரில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்

Updated On :2 ஜனவரி 2021, 5:55 pm IST

கோவையிலிருந்து கோபி நோக்கிச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெருமாநல்லூரில் சனிக்கிழமை மாலை சிறப்பு வரவேற்பு வழுக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது..

திமுக ஆட்சியில் அமர 4 மாதங்கள் தான் உள்ளது. ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட 4 மாதங்கள் தான். ஊழல் செய்து வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு 4 மாதங்கள் தான்.

தயாகிவிட்டீர்களா நிராகரிப்போம் அதிமுகவை, ஆதரிப்போம் திமுகவை என்று கூறி புறப்பட்டார். இதில் மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.