திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் இரண்டு நாள் மாநில மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது.
மாநாட்டில் சங்க கொடியை ஏற்றிவைத்து, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் சண்முகம் வரவேற்றார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் மாநிலத் தலைவர் ராமமூர்த்தி துவக்க உரையாற்றினார்.
வேலை அறிக்கையைப் பொதுச்செயலாளர் பாரி தாக்கல் செய்தார். மாநிலப் பொருளாளர் விஜயபாஸ்கர் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த மாநாட்டில் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கௌரவ தலைவர் பரமேஸ்வரன், திருப்பூர் இந்தியத் தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் தங்கராஜ், மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மும்பையில் 17 இடங்களில் சிபிஐ சோதனை

டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்
கரண்டிகளையும் சாப்பிடலாம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

