திருப்பூரில் நியாய விலைக்கடை ஊழியர் வீட்டில் சோதனை
திருப்பூரில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நியாயவிலைக்கடை ஊழியர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் நியாய விலைக்கடை ஊழியர் வீட்டில் சோதனை








