நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துணிக் கடையில் உரிய ஆவணமின்றி ரூ.3,36,800 பணம் பறிமுதல்

கல்லாவி ரோட்டில் முத்து துணிக்கடையில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த 3 லட்சத்து 36 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. 

News image

துணிக் கடையில் உரிய ஆவணமின்றி ரூ.3,36,800 பணம் பறிமுதல்

Updated On :5 ஏப்ரல் 2021, 12:53 pm

DIN

கல்லாவி ரோட்டில் முத்து துணிக்கடையில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த 3 லட்சத்து 36 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. 

ஊத்தங்கரை தேர்தல் பறக்கும் படை அலுவலருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சக்தி தலைமையிலான அலுவலர்கள், துணிக்கடையில் சோதனையில் ஈடுபட்டனர்.  

அதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 800 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தும் அலுவலர் சேதுராமலிங்கம் முன்னிலையில் கருவூலத்தில்  ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.