அருப்புக்கோட்டையில் அருள்மிகு ஆயிரங்கண் மாரியம்மன் வீதியுலா
அருப்புக்கோட்டை திருநகரம் ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் 100ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 3ம் நாள் அன்னை வீதி உலா நிகழ்ச்சி காலை முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.

பங்குனித் திருவிழா 3ம் நாளான இராமலிங்க நகர் நெசவாளர் குடியிருப்புப் பகுதியில் அன்னை வீதி உலா









