அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் விடுக்கும் வேண்டுகோள்
தமிழகத்தில் பேரவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அதிமுகவினருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமியும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.










