
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணனுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். குறைந்த அளவிலான தொற்றுதான் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.