புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணனுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன்
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன்
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணனுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். குறைந்த அளவிலான தொற்றுதான் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com