"சின்னக் கலைவாணர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ!” - மு.க.ஸ்டாலின் இரங்கல்
பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரிய "சின்னக் கலைவாணர்" விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.










