திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் வடமாநில பெண் தொழிலாளர்கள் 19 பேர் மீட்பு
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் விருப்பதுக்கு மாறாக தங்கவைக்கப்பட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 19 பெண் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.

ஒடிசா மாநில பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த திருப்பூர் பின்னலாடை நிறுவன உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தும் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர்








