நதிகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள்: தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
நதிகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









