ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

கரோனா சிகிச்சை: தனியாா் மருத்துவமனைகளில் 80% படுக்கைகள் நிரம்பின

தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்காக ஒதுக்கப்பட்டு உள்ள படுக்கைகளில் 80 சதவீதம் நிரம்பியுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்காக ஒதுக்கப்பட்டு உள்ள படுக்கைகளில் 80 சதவீதம் நிரம்பியுள்ளது.

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளில் சனிக்கிழமை நிலவரப்படி 80 சதவீதம் நிரம்பிவிட்டதாக, தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்காக 6,367 படுக்கைகளில் 1,626 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐ.சி.யு, வென்டிலேட்டருடன் கூடிய படுக்கைகளும் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.

மருத்துவமனைகள் வேகமாக நிரம்புவது அரசின் ள்ற்ா்ல்ஸ்ரீா்ழ்ா்ய்ஹற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் மூலம் தெரியவந்துள்ளது. சென்னையில் கரோனாவுக்காக சிகிச்சை அளிக்கும் 27 மருத்துவமனைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.