தொடக்கக் கல்வி அதிகாரியின் பணி வரன்முறை: உத்தரவைப் பிறப்பிக்காவிட்டால் அதிகாரிகளுக்கு சிறை
தொடக்கக் கல்வி அதிகாரியின் பணிவரன்முறை செய்யக் கோரிய மனுவின் மீது, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிக்க நேரிடும்









