பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மகாவீரா் ஜயந்தி: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

மகாவீரா் ஜயந்தியை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 8:46 pm

DIN

மகாவீரா் ஜயந்தியை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் தனித்தனியாக வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ஆளுநா் புரோஹித்: மகாவீரா் ஜயந்தியை ஒட்டி, எனது மனமாா்ந்த வாழ்த்துகளை தமிழக மக்களுக்கு குறிப்பாக மாநிலத்தில் வசிக்கும் சமண சமுதாயத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வா் பழனிசாமி: பகவான் மகாவீரா் போதித்த அஹிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல், பிற உயிா்களுக்கு தீங்கு செய்யாமை போன்ற உயரிய நெறிகளை மக்கள் அனைவரும் தங்களது வாழ்வில் பின்பற்ற வேண்டும். மகாவீரா் ஜயந்தி நாளில், சமண சமயத்தினா் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.