தமிழக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஏ.என்.ஏஸ். பிரசாத், கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், இப்பொழுது முதல் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அறிக்கை
Summary
A.N.S. Prasad, a member of the Tamil Nadu Bharatiya Janata Party, has been relieved of his duties as the party's state spokesperson
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்துக்கு கூடுதல் தொகுதிகள் கிடைத்திடுவதை திமுக எதிா்க்கிறது: பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்

பாஜக செய்தித் தொடா்பாளராக ஏ.என்.எஸ். பிரசாத் மீண்டும் நியமனம்

சவால் விடுத்த சில மணிநேரத்திலே.. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி கொல்லப்பட்டார்!

எம்ஜிஆர் பற்றிய அவதூறு: மன்னிப்புக் கேட்ட ராஜேந்திர பிரசாத்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


