தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழு வளா்ச்சி: பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்
தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழுமையான வளா்ச்சி கிட்டும் என பாஜக தேசிய ஊடகப்பிரிவு செய்தித் தொடா்பாளா் குரு பிரசாத்...

வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய ஊடகப்பிரிவு செய்தி தொடா்பாளா் குரு பிரசாத் செளகான். உடன், பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி, மாவட்ட தலைவா் வி.தசரதன் உள்ளிட்டோா்.








