உசிலம்பட்டியில் விழிப்புணர்வு வாகனப் பிரசார துவக்க விழா
கரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வராமல் தடுக்க விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் கிராமங்களில் பிரசார துவக்க விழா உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் நடைபெற்றது.

உசிலம்பட்டியில் விழிப்புணர்வு வாகனப் பிரசார துவக்க விழா








