விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சுருளிப்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா 

 தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2021, 9:47 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள், தாய்க்கு ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கமாக கூறப்பட்டது.

அரசு சித்த மருத்துவர் சிராஜுதீன் பேசும்போது, சீம்பாலின் நன்மைகள், தாய்ப்பால் ஊறச்செய்யும் மூலிகைகள், ஊறச்செய்யும் உணவுகள் தாய்ப்பால் கொடுப்பதின் நுட்பங்கள், கொழு கொழு குழந்தைகள் வளர்ப்பதன் நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

கலந்து கொண்ட தாய்ப்பாலூட்டும் மகளிர்களுக்கு அமுக்கரா சூரணம்  சதாவரி லேகியம், நன்கு தாய்ப்பால் ஊறுவதற்காக வழங்கப்பட்டது. மேலும்  குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி பெற உரை மாத்திரை வழங்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன்,  சுகாதார ஆய்வாளர் அமரேசன்,  கிராம சுகாதார செவிலியர் பழனியம்மாள், ரஷ் பவுண்டேஷன் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.