மணப்பாறை அருகே 'மக்களைத்தேடி மருத்துவம்': அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தொடக்கிவைப்பு
மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.








