இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சுவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சுவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 8:02 am

DIN

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சுவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

வாலாஜா ரோடு ரயில் நிலைய வளாகத்தில் கேபிள் புதைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த சுற்றுச் சுவர் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.

Story image

இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

Story image

இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா ரோடு ரயில் நிலைய பணியாளர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.