சிகிச்சை பெற்று மகப்பேறு அடைந்த பெண் காவலர் பிரசவித்த மறுநாளே கரோனாவுக்கு பலி
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் தலைமைக் காவலா், பெண் குழந்தை பிறந்த மறுநாளே இறந்தாா்.

சிகிச்சை பெற்று மகப்பேறு அடைந்த பெண் காவலர் பிரசவித்த மறுநாளே கரோனாவுக்கு பலி







