தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கருணாநிதி நினைவுநாள்: ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி மரியாதை 

திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதி மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

News image

கருணாநிதி நினைவுநாள்: ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி மரியாதை

Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:27 am

DIN

திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதி மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது. 

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் முத்து கடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மு கருணாநிதியின் படத்திற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான ஆர். காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், ஜிகே உலகப் பள்ளி இயக்குனர் வினோத் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத், நகர பொறுப்பாளர் பூங்காவனம், நகர துணைச் செயலாளர்கள் ஏஆர்எஸ் ஷங்கர், ஏர்டெல் குமார், வழக்கறிஞர் ஜெயக்குமார், விஜய் சங்கீதா மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.