ஆரணியில் கருணாநிதியின் நினைவுநாள் அனுசரிப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

ஆரணியில் கருணாநிதியின் நினைவுநாள் அனுசரிப்பு








