விருதுநகரில் 4 ரயில் நிலையங்களில் செப்.1 முதல் பார்சல் சேவை நிறுத்தம்
சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து பார்சல் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









