ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அவிநாசியில் பெண் கொலை

அவிநாசி வி.எஸ்.வி காலனியில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 12:41 pm

DIN

அவிநாசி: அவிநாசி வி.எஸ்.வி காலனியில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசி வி.எஸ்.வி காலனி காமராஜர் வீதியில் வசித்து வருபவர் விஜயன் மனைவி பிரியா(30). இவர்களுக்கு 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் பிரியா தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் செவ்வாய்க்கிழமை மாலை வரை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது, பிரியா உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சசாங் சாய் தலைமையிலான காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.