மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆத்தூர் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 10 பேர் காயம்

நின்று கொண்டிருந்த லாரியில் அரசுப் பேருந்து மோதி ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பத்து பேர் காயமடைந்தனர்.

News image

ஆத்தூர் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 10 பேர் காயம்

Updated On :31 ஆகஸ்ட் 2021, 5:31 am

நின்று கொண்டிருந்த லாரியில் அரசுப் பேருந்து மோதி ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பத்து பேர் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சம்பேரி தேசிய புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரிமீது அரசுப்பேருந்து மோதியதில் அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த தலைவாசல் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.