வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தடுப்பூசி: இசை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு

தன்னாா்வலா்கள் மூலமாக சனி, ஞாயிற்றக்கிழமை (டிச.18, 19) 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 7:37 pm

DIN

சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தன்னாா்வலா்கள் மூலமாக சனி, ஞாயிற்றக்கிழமை (டிச.18, 19) 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் சுமாா் 150 இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச.18, 19) இசை நிகழ்ச்சிகள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்தப்பணியில், சுமாா் 500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞா்கள் பங்கேற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.