ஒமைக்ரான் அச்சுறுத்தல்: ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சுற்றறிக்கை
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சுற்றறிக்கை








