சங்ககிரி அருகே லாரி கவிழ்ந்து 20 ஆடுகள் பலி
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெங்களூரிலிருந்து கோவை நோக்கி சென்ற லாரி சனிக்கிழமை கவிழ்ந்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன.

பெங்களூரிலிருந்து கோவை நோக்கி சென்ற லாரி சங்ககிரியை அடுத்த குப்பனூர் தேசியநெடுஞ்சாலையில் சனிக்கிழமை கவிழ்ந்து கிடக்கும் லாரி.







