ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிப்பு

பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக சசிகலா சாலை மார்க்கமாக இன்று சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 இடங்களில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளிக்கக் கூடி உள்ளனர். 

News image
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிப்பு
Updated On :8 பிப்ரவரி 2021, 10:00 am

DIN


கிருஷ்ணகிரி: நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக சசிகலா சாலை மார்க்கமாக இன்று சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 இடங்களில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளிக்கக் கூடி உள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் பேனர்களையும்  கட்டிவைத்திருந்தனர்.

Story image

இதற்கிடையே சசிகலாவின் ஆதரவாளர்கள் கட்டிவைத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர்.

சசிகலாவை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.