2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தூத்துக்குடியில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான இடங்களில் ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடியில் இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான 800 ஏக்கர் இடங்களை அரசுடமை செய்வதற்கான இடத்தினை ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். 

News image
தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
Updated On :9 பிப்ரவரி 2021, 11:10 am

DIN

தூத்துக்குடியில் இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான 800 ஏக்கர் இடங்களை அரசுடமை செய்வதற்கான இடத்தினை ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தனான இடங்களை அரசுடமையாக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட கால்வாய், சேரகுளம், மீரான்குளம் மற்றும் வல்லகுளம் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட இடத்தில் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 800 ஏக்கர் ரிவர்வே அக்ரோ ப்ரோடக்ட் பிரைவேட் லிமிடெட் இடத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு உச்சநீதிமன்ற உத்தரவின்படி அரசுடமை செய்வதற்காக நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.