குரூப் -1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் -1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் -1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் முதல் நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 1 முதன்மை தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com