தை அமாவாசை: வேதாரண்யம்,கோடியக்கரை கடலில் புனித நீராடல்
நாகை மாவட்டம்,வேதாரண்யம்,கோடியக்கரை கடலில் கரோனா தொற்று காரணமாக புனித நீராடலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு தை அமாவாசை நாளான வியாழக்கிழமை (பிப்.11) மக்கள் புனித நீராடல் செய்து வருகின்றனர்.











