/
நிதிஷ் குமார், நிதின் நபின், சரத் பவார் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும், தேசியவாத காங்கிரஸின் (சரத் பவார்) தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், மீண்டும் மேலவைக்குத் திரும்புகிறார்.
Summary
Nitish Kumar, Nitin Nabin, Sharad Pawar set to get elected unopposed to Rajya Sabha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











