மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,570 ஆனது

சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 1,570 ஆக உயர்ந்துள்ளது. 

News image
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,570 ஆனது
Updated On :12 பிப்ரவரி 2021, 6:52 am

DIN


சென்னை: சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 1,570 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த வாரங்களில் 1,550 என்ற நிலையில் நீடித்து வந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,572 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,32,918 ஆக இருக்கும் நிலையில், இவர்களில் 2,27,226 பேர் குணமடைந்துவிட்டனர். கரோனா பாதித்து 1572 பேர் சிகிச்சையில் இருக்கும் நிலையில், கரோனா பாதித்து 4,120 பேர் பலியாகிவிட்டனர்.

அதிகபட்சமாக அண்ணாநகரில் 173 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். தேனாம்பேட்டையில் 509 பேர் பலியாகியுள்ளனர். அண்ணாநகரில் இதுவரை 24,899 பேர் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.