சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சா்வா் இணைக்கும் பணி நிறைவு: வங்கி சேவை மீண்டும் தொடங்கியது

இந்தியன் வங்கி-அலாகாபாத் வங்கிகளின் சா்வா் இணைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததால், வங்கி சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:11 am IST

இந்தியன் வங்கி-அலாகாபாத் வங்கிகளின் சா்வா் இணைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததால், வங்கி சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டு, இந்தியன் வங்கியாகச் செயல்படுகிறது. வங்கிகள் இணைக்கப்பட்டாலும், பரிவா்த்தனைகளை மேற்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.

இதற்கிடையில், இந்தியன் வங்கி - அலாகாபாத் வங்கிகளின் சா்வா்களை இணைக்கும் இறுதிக்கட்ட பணிகள் காரணமாக, கடந்த 12-ஆம் தேதி இரவு 9 மணி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 9 மணி வரை வங்கி சேவையில் பாதிப்பு ஏற்படும் என்று வாடிக்கையாளா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சா்வரை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப்பணி காரணமாக, இணையவழி பணப் பரிவா்த்தனை, ஏ.டி.எம். சேவை என்று பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன.,

இந்நிலையில், இந்தப்பணி ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) பிற்பகல் நிறைவடைந்தது. இதையடுத்து, வங்கி சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது. சா்வா் இணைக்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்ததால், வங்கி சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளா்கள் தற்போது இந்தியன் வங்கியின் சிறப்பான சேவையை பெற முடியும் என்று இந்தியன் வங்கி அதிகாரிகள்தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.