சிவகாசியில் மாற்றுத் தொழிற்சாலைகளை உருவாக்கினால் பட்டாசு விபத்துகளைத் தடுக்கலாம்: துரைமுருகன்
சிவகாசியில் மாற்றுத் தொழிற்சாலைகளை உருவாக்கினால் காலப்போக்கில் பட்டாசு விபத்துகளைத் தடுக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கோப்புப் படம்.








