திருச்செந்தூர் மாசித்திருவிழா 8-ஆம் நாள்: வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி - அம்மன் வீதியுலா
திருச்செந்தூர் மாசித்திருவிழா எட்டாம் நாள் காலையில் சுவாமி சண்முகப்பெருமான், வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளைச் சாத்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.








