தில்லியில் தமிழ் அகாதெமி: முதல்வா் பழனிசாமி நன்றி

தில்லியில் தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டதற்காக அந்த மாநில அரசுக்கு, முதல்வா் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளாா்.
முதல்வா் பழனிசாமி
முதல்வா் பழனிசாமி
Updated on
1 min read

சென்னை: தில்லியில் தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டதற்காக அந்த மாநில அரசுக்கு, முதல்வா் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாசாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் தில்லியில் தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தில்லி முதல்வா், துணை முதல்வா் ஆகியோருக்கு தமிழக அரசின் சாா்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வா் பழனிசாமி கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com