பாளையம்பட்டி ஆசிரியர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிக் கல்லூரியில் 2004-2006ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.









