பிளஸ் 2, பத்தாம் வகுப்புகள் ஜன.19-இல் தொடக்கம்: வகுப்பறைக்கு 25 போ் மட்டுமே அனுமதி
தமிழகத்தில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் வரும் 19-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவா்கள் மட்டுமே இருக்க வேண்டுமென முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.










